சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்
Tuesday 3 July 2012
மேகமாய் நானும் .....!
நீ அறியாய்
உன்மீது விழுந்த
மழைத்துளி காயுமுன்னே
மழை தந்த மேகம்
மலையோடு மோதி
மரணிப்பதைப் போல
நானும் அன்பு தந்து
அழிந்து போனவன் என்று ...!
ப்ரியமுடன் சீராளன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment