சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்
Saturday 30 March 2013
வாழும்வரை தேவதையாய் ..!
தேவதையுன் நினைவுவர
தேனூறும் கவிதைகளில்
கவிதைகளில் தேடுகின்றேன்
கனியிதழ்கள் மௌனத்தை
மௌனத்தை சுமப்பதனால்
மலரிதழின் வாசனைகள்
Read more »
Wednesday 27 March 2013
என்னுயிர் காதலியே ...!
கற்பனையில் நீ பேச
கவிதைகளும் மணக்குதடி
நினைவுக்குள் நீ சுரக்க
நித்திரைக்கு தவணை சொன்னேன்...!
Read more »
Sunday 24 March 2013
பிரியமுள்ள நண்பனுக்கு..!
பிரியமுள்ள நண்பனுக்கு
காதல் உனக்கு பாடையல்ல
பருவத்தின் பயணம்
தூரம் மறந்தால்
பாதைக்கு நீ பாரமில்லை
நேரத்தை நோவடித்தால்
நின்மதி உன்னை விலைபேசும்..!
Read more »
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)